திருஅம்பர் மாகாளம்

பேராளம் இரயில் நிலையத்திற்கு தென்கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சோமாசிமாற நாயனார் சோமயாகம் செய்த தலம். சுந்தரர் வேண்டுகோளுக்கு இணங்க சோமாசிமாற நாயனாரின் யாகத்திற்கு திருவாரூர் தியாகராசப் பெருமான் வெட்டியான் வேடத்தில் வந்த தலம்.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com