பேராளம் இரயில் நிலையத்திற்கு தென்கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சோமாசிமாற நாயனார் சோமயாகம் செய்த தலம். சுந்தரர் வேண்டுகோளுக்கு இணங்க சோமாசிமாற நாயனாரின் யாகத்திற்கு திருவாரூர் தியாகராசப் பெருமான் வெட்டியான் வேடத்தில் வந்த தலம். |